என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,318 பேர் டிஸ்சார்ஜ்
Byமாலை மலர்16 May 2021 3:38 PM GMT (Updated: 16 May 2021 3:38 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 974 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,389 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 59,318 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், 974 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 53,78,452 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 48,26,371 பேர் குணமடைந்துள்ளனர். 81,486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 4,68,109 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மும்பையில் 1544 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர். 35,702 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X