என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த மாதம் 15-ந் தேதி 8 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: மந்திரி சுரேஷ்குமார்
Byமாலை மலர்6 May 2021 3:58 AM GMT (Updated: 6 May 2021 3:58 AM GMT)
வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகுப்புகள் தொகுப்புகள் தொடங்கப்படும். இந்த வகுப்புகள் 14-ந் தேதி வரை நடைபெறும்.
பெங்களூரு :
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடக்க பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 14-ந் தேதி வரை கோடை விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.
உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 10-ம் வகுப்பு தேர்வு குறித்து மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். செல்போன் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தேர்வுக்கு தயாராகும்படி ஊக்குவிக்க வேண்டும். வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகுப்புகள் தொகுப்புகள் தொடங்கப்படும். இந்த வகுப்புகள் 14-ந் தேதி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து 15-ந் தேதி முதல் 8 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயல்பான வகுப்புகள் தொடங்கும்.
இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடக்க பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 14-ந் தேதி வரை கோடை விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.
உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 10-ம் வகுப்பு தேர்வு குறித்து மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். செல்போன் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தேர்வுக்கு தயாராகும்படி ஊக்குவிக்க வேண்டும். வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகுப்புகள் தொகுப்புகள் தொடங்கப்படும். இந்த வகுப்புகள் 14-ந் தேதி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து 15-ந் தேதி முதல் 8 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயல்பான வகுப்புகள் தொடங்கும்.
இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X