என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளா, கர்நாடகாவில் சுழன்று அடிக்கும் கொரோனா அலை: 35 ஆயிரத்தை தாண்டியது இன்றைய பாதிப்பு
Byமாலை மலர்29 April 2021 1:20 PM GMT (Updated: 29 April 2021 1:20 PM GMT)
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேரளாவில் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 35,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 19,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 270 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 3,49,496 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11,10,025 பேர் குணமடைந்துள்ளனர். 15,306 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்றைய அறிக்கையின்படி புதிதாக 38,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5259 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,44,301 பேர் குணமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X