search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து

    ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ராம நவமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:-

    ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும். நோய்த் தொற்றை தவிர்க்க மக்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மருந்தை செலுத்தி கொண்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற மந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×