search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    இமாச்சல பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ஆனது.
     
    இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்கள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×