என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானா பெண் மந்திரிக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்9 March 2021 12:17 AM GMT (Updated: 9 March 2021 12:17 AM GMT)
சத்தீஷ்கார் மாநில சுகாதாரத்துறை மந்திரி மற்றும் வருவாய்த்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் பெண்கள் நலத்துறை மந்திரியாக இருப்பவர் சத்யவதி ரத்தோர்.
இவர் கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் சத்தீஷ்கார் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ மற்றும் வருவாய்த்துறை மந்திரி ஜெய்சிங் அகர்வால் ஆகியோருக்கும் கடந்த சில தினங்களாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சத்தீஷ்கார் மாநில எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் பெண்கள் நலத்துறை மந்திரியாக இருப்பவர் சத்யவதி ரத்தோர்.
இவர் கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் சத்தீஷ்கார் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ மற்றும் வருவாய்த்துறை மந்திரி ஜெய்சிங் அகர்வால் ஆகியோருக்கும் கடந்த சில தினங்களாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சத்தீஷ்கார் மாநில எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X