என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவை சேர்ந்த பிரக்யா சிங் எம்.பி. மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்7 March 2021 12:07 AM GMT (Updated: 7 March 2021 12:07 AM GMT)
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவரும், பா.ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி.யுமான பிரக்யா சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
போபால்:
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவரும், பா.ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி.யுமான பிரக்யா சிங்குக்கு நேற்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவர் போபாலில் இருந்து அரசு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கோகிலாபென் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப்பின், சில உடல்நல பிரச்சினைகளால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரக்யா சிங், கடந்த 1-ந்தேதிதான் போபால் திரும்பியிருந்தார்.
அவரது உடல்நல பிரச்சினைகளால்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவரும், பா.ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி.யுமான பிரக்யா சிங்குக்கு நேற்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவர் போபாலில் இருந்து அரசு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கோகிலாபென் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப்பின், சில உடல்நல பிரச்சினைகளால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரக்யா சிங், கடந்த 1-ந்தேதிதான் போபால் திரும்பியிருந்தார்.
அவரது உடல்நல பிரச்சினைகளால்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X