என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்27 Jan 2021 5:00 AM GMT (Updated: 27 Jan 2021 5:00 AM GMT)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 13,320 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 1,06,89,527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,03,59,305 பேர் குணமடைந்துள்ளனர். 1,53,724 உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 176498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை 20,29,480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X