என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறவை காய்ச்சல் உறுதி எதிரொலி - டெல்லி செங்கோட்டையை பார்வையிட தடை
Byமாலை மலர்19 Jan 2021 10:35 PM GMT (Updated: 19 Jan 2021 10:35 PM GMT)
பறவை காய்ச்சல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, வருகிற 26-ந் தேதி வரை, டெல்லி செங்கோட்டை வளாகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு சுமார் 15 காகங்கள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகள், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு காகத்தின் மாதிரியில், பறவை காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, வருகிற 26-ந் தேதி வரை, டெல்லி செங்கோட்டை வளாகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு சுமார் 15 காகங்கள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகள், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு காகத்தின் மாதிரியில், பறவை காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, வருகிற 26-ந் தேதி வரை, டெல்லி செங்கோட்டை வளாகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X