என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற ரெயில்வே அதிகாரி கைது - சி.பி.ஐ. நடவடிக்கை
Byமாலை மலர்18 Jan 2021 2:57 AM GMT (Updated: 18 Jan 2021 2:57 AM GMT)
ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்திய ரெயில்வேயின் பொறியாளர் மகேந்தர் சிங் சவுகான் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய ரெயில்வேயின் பொறியாளர் சேவைப் பிரிவின் மூத்த அதிகாரி் மகேந்தர் சிங் சவுகான். இவர், வடகிழக்கு எல்லை ரெயில்வே காண்டிராக்ட் பணிகள் ஒரு ஏஜென்சிக்கு கிடைக்க உதவியாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. அவர் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சி.பி.ஐ. போலீசார், வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள அசாமின் மாலிகன் மற்றும் டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் சோதனை செய்து லஞ்சப் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மகேந்தர் சிங் சவுகான் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்திய ரெயில்வேயின் பொறியாளர் சேவைப் பிரிவின் மூத்த அதிகாரி் மகேந்தர் சிங் சவுகான். இவர், வடகிழக்கு எல்லை ரெயில்வே காண்டிராக்ட் பணிகள் ஒரு ஏஜென்சிக்கு கிடைக்க உதவியாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. அவர் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சி.பி.ஐ. போலீசார், வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள அசாமின் மாலிகன் மற்றும் டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் சோதனை செய்து லஞ்சப் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மகேந்தர் சிங் சவுகான் நேற்று கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X