என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,936 பேருக்கு கொரோனா தொற்று: 50 பேர் பலி
Byமாலை மலர்12 Jan 2021 3:06 PM GMT (Updated: 12 Jan 2021 3:06 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்த போதிலும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,282 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் கவலை அளிக்கும் விதமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 19,74,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,71,270 பேர் குணமடைந்துள்ளனர். 50,151 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை சிகிச்சை பெறுவோர் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 51,892 ஆக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X