என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் பந்தய தகராறில் விபரீதம் : இளைஞரை நிர்வாணமாக்கி ஊர்வலம் - 5 பேர் கைது
Byமாலை மலர்2 Dec 2020 8:04 PM GMT (Updated: 2 Dec 2020 8:04 PM GMT)
குஜராத்தில் அதிக மக்கள் நடமாடும் சந்தையில் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பாலியா:
குஜராத்தில் அதிக மக்கள் நடமாடும் சந்தையில் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இந்த 5 பேரும், கிரிக்கெட் விளையாட்டில் பந்தயம் கட்டி சூதாடியதாக தெரிகிறது. இதுபற்றிய வீடியோவை இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும், அந்த இளைஞரை கடத்தி, ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி மக்கள் அதிகம் கூடியிருந்த, கம்பாலியா நகர சந்தையில் ஊர்வலம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் 2 பேர், அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்துவதுபோல காட்சிகள் இருந்தது.
இதுபற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.
குஜராத்தில் அதிக மக்கள் நடமாடும் சந்தையில் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இந்த 5 பேரும், கிரிக்கெட் விளையாட்டில் பந்தயம் கட்டி சூதாடியதாக தெரிகிறது. இதுபற்றிய வீடியோவை இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும், அந்த இளைஞரை கடத்தி, ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி மக்கள் அதிகம் கூடியிருந்த, கம்பாலியா நகர சந்தையில் ஊர்வலம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் 2 பேர், அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்துவதுபோல காட்சிகள் இருந்தது.
இதுபற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X