என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சி மாறிய 17 பேரை எடியூரப்பா மரியாதையுடன் நடத்துகிறார்: மந்திரி பி.சி.பட்டீல்
Byமாலை மலர்20 Nov 2020 2:04 AM GMT (Updated: 20 Nov 2020 2:39 AM GMT)
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்த 17 பேரை முதல்-மந்திரி எடியூரப்பா நல்ல முறையில் மரியாதையுடன் நடத்துகிறார் என்று கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் ஒசப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்த 17 பேரை முதல்-மந்திரி எடியூரப்பா நல்ல முறையில் மரியாதையுடன் நடத்துகிறார். அதே போல் எங்கள் கட்சியின் மற்ற மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களையும் உரிய மரியாதையுடன் நடத்துகிறார். யார்-யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எங்களிடையே யாருக்கும் அதிருப்தி கிடையாது. அனைவரும் சகோதரர்களை போல் இருக்கிறோம்.
முதல்-மந்திரி மற்றும் எங்கள் கட்சியின் மாநில தலைவரை எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சந்திக்கிறார்கள். தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கிறார்கள். அவர்கள் யாரும் மந்திரி பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. மந்திரி பதவிக்காக தான் முதல்-மந்திரியை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதாக கூறுவது தவறு.
இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் ஒசப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்த 17 பேரை முதல்-மந்திரி எடியூரப்பா நல்ல முறையில் மரியாதையுடன் நடத்துகிறார். அதே போல் எங்கள் கட்சியின் மற்ற மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களையும் உரிய மரியாதையுடன் நடத்துகிறார். யார்-யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எங்களிடையே யாருக்கும் அதிருப்தி கிடையாது. அனைவரும் சகோதரர்களை போல் இருக்கிறோம்.
முதல்-மந்திரி மற்றும் எங்கள் கட்சியின் மாநில தலைவரை எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சந்திக்கிறார்கள். தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கிறார்கள். அவர்கள் யாரும் மந்திரி பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. மந்திரி பதவிக்காக தான் முதல்-மந்திரியை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதாக கூறுவது தவறு.
இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X