என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று 6,419 பேருக்கு கொரோனா: 7,066 பேர் டிஸ்சார்ஜ்
Byமாலை மலர்18 Nov 2020 3:48 PM GMT (Updated: 18 Nov 2020 3:48 PM GMT)
கேரளாவில் இன்று 6,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7,066 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அறிவிப்பின்படி 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று அதிகமாக இருந்த மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வெகுவாக குறைத்துள்ளது.
அதேசமயம் கேரளா மற்றும் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று கேரளாவில் புதிதாக 6,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 7,066 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை கேரள மாநிலத்தில் 1,943 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 69,394 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இதுவரை 5,37,791 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,68,460 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 67,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 56,21,634 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டள்ளது.
எர்ணாகுளத்தில் 887 பேரும், கோழிக்கோட்டில் 811 பேரும், திருச்சூரில் 703 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X