என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 மாநிலங்களில் இடைத்தேர்தல் - மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி சூடு
Byமாலை மலர்4 Nov 2020 12:43 AM GMT (Updated: 4 Nov 2020 12:43 AM GMT)
10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
புதுடெல்லி:
10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகாலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் மொரினா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜனதா-காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஒரு மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
54 தொகுதிகளிலும் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இதில், நாகாலாந்தில் 88.10 சதவீதம், தெலுங்கானாவில் 82.60 சதவீதம், சத்தீஷ்காரில் 71.99 சதவீதம், அரியானா, ஒடிசாவில் தலா 68 சதவீதம், மத்தியபிரதேசத்தில் 67.77 சதவீதம், ஜார்கண்டில் 62.51 சதவீதம், குஜராத்தில் 58.14 சதவீதம், கர்நாடகாவில் 51.30 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 52.21 சதவீதம் என வாக்குகள் பதிவானது.
10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகாலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் மொரினா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜனதா-காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஒரு மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
54 தொகுதிகளிலும் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இதில், நாகாலாந்தில் 88.10 சதவீதம், தெலுங்கானாவில் 82.60 சதவீதம், சத்தீஷ்காரில் 71.99 சதவீதம், அரியானா, ஒடிசாவில் தலா 68 சதவீதம், மத்தியபிரதேசத்தில் 67.77 சதவீதம், ஜார்கண்டில் 62.51 சதவீதம், குஜராத்தில் 58.14 சதவீதம், கர்நாடகாவில் 51.30 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 52.21 சதவீதம் என வாக்குகள் பதிவானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X