என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக செயல்படும்
Byமாலை மலர்11 Oct 2020 8:38 PM GMT (Updated: 11 Oct 2020 8:38 PM GMT)
இன்று (திங்கட்கிழமை) முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. எனினும் மொத்தமுள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கி வந்தன. 2 அல்லது 3 நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வுகளால் சுமார் 20 வழக்குகள் மட்டுமே தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் இன்று (திங்கட்கிழமை) முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 30 நீதிபதிகளும் 12 அமர்வுகள் மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். இதில் 2 அல்லது 3 நீதிபதிகளை கொண்ட 10 அமர்வுகள், ஒற்றை நீதிபதி கொண்ட 2 அமர்வுகளும் வழக்குகளை விசாரிக்கின்றன.
அதேநேரம் இந்த அமர்வுகள் அனைத்தும் காணொலி காட்சி மூலமே வழக்குகளை விசாரிக்கும். இவ்வாறு முழு அமர்வுகளும் வழக்கு விசாரணையில் ஈடுபடுவதால் தினந்தோறும் சுமார் 40 வழக்குகள் வரை விசாரிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா பரவலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. எனினும் மொத்தமுள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கி வந்தன. 2 அல்லது 3 நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வுகளால் சுமார் 20 வழக்குகள் மட்டுமே தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் இன்று (திங்கட்கிழமை) முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 30 நீதிபதிகளும் 12 அமர்வுகள் மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். இதில் 2 அல்லது 3 நீதிபதிகளை கொண்ட 10 அமர்வுகள், ஒற்றை நீதிபதி கொண்ட 2 அமர்வுகளும் வழக்குகளை விசாரிக்கின்றன.
அதேநேரம் இந்த அமர்வுகள் அனைத்தும் காணொலி காட்சி மூலமே வழக்குகளை விசாரிக்கும். இவ்வாறு முழு அமர்வுகளும் வழக்கு விசாரணையில் ஈடுபடுவதால் தினந்தோறும் சுமார் 40 வழக்குகள் வரை விசாரிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X