என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு- உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்9 Oct 2020 7:30 PM GMT (Updated: 9 Oct 2020 7:30 PM GMT)
மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 11-ம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோன பெருந்தொற்று காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பல்வேறு மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X