என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வர சவுதி அரேபியா அனுமதி
Byமாலை மலர்24 Sep 2020 8:54 PM GMT (Updated: 24 Sep 2020 8:54 PM GMT)
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
கொரோனா ஆதிக்கம் செலுத்தும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு விமானங்கள் வருவதற்கும் கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா தடை விதித்தது. ஆனால், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் இருந்து தொடர்ந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணிகள் விமானம் இயக்கப்படாது. வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் அங்கிருந்து இந்திய பயணிகள் தொடர்ந்து அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஆதிக்கம் செலுத்தும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு விமானங்கள் வருவதற்கும் கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா தடை விதித்தது. ஆனால், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் இருந்து தொடர்ந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணிகள் விமானம் இயக்கப்படாது. வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் அங்கிருந்து இந்திய பயணிகள் தொடர்ந்து அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X