என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் மாயாவதி தனித்து போட்டி
Byமாலை மலர்21 Sep 2020 7:49 AM GMT (Updated: 21 Sep 2020 7:49 AM GMT)
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் தனித்துபோட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த 8 தொகுதி இடைத்தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த 8 தொகுதிகளில் 6 தொகுதிகள் பா.ஜ.க. வசமும், 2 தொகுதிகள் சமாஜ்வாடி வசமும் இருந்த தொகுதிகளாகும்.
இந்த நிலையில் 8 தொகுதிகளில் பா.ஜ.க.வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு ஓரணியில் போட்டியிட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடந்து வந்தன. ஆனால் 8 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X