என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் பலி
Byமாலை மலர்9 Aug 2020 11:11 PM GMT (Updated: 9 Aug 2020 11:11 PM GMT)
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி:
ஜார்கண்ட்டின் தியோகாரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை நேற்று தொழிலாளர்கள் 2 பேர் சுத்தம் செய்ய முயன்றனர். தொட்டிக்குள் இறங்கிய 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்தனர். உடனே வீட்டு உரிமையாளரின் 2 மகன்களும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் உதவிக்காக பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துள்ளார். உடனே பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி இறந்தனர். கழிவுநீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த 6 பேரின் உடல்களையும் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X