என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - தலா ரூ.5 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்5 July 2020 3:11 PM GMT (Updated: 5 July 2020 3:13 PM GMT)
கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குருபுரா பகுதியில் இன்று மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X