என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யானைகளை கொல்வது இந்திய கலாசாரம் அல்ல: பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்
Byமாலை மலர்5 Jun 2020 3:41 AM GMT (Updated: 5 Jun 2020 3:41 AM GMT)
நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
புதுடெல்லி :
கேரளாவில், அன்னாசி பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டை வைத்து ஊட்டியதால், ஒரு கர்ப்பிணி யானை, வாய் வெடித்து உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
யானை கொல்லப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேரளாவில், அன்னாசி பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டை வைத்து ஊட்டியதால், ஒரு கர்ப்பிணி யானை, வாய் வெடித்து உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
யானை கொல்லப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X