என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறைக்கைதிகள் தயாரித்த 2 ஆயிரம் முக கவசங்கள்
Byமாலை மலர்15 March 2020 9:33 PM GMT (Updated: 15 March 2020 9:33 PM GMT)
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுமார் 50 கைதிகள், கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள அணியும் முக கவசங்களை தயாரித்துள்ளனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுமார் 50 கைதிகள், கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள அணியும் முக கவசங்களை தயாரித்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டதன்பேரில், 2 ஆயிரம் முக கவசங்களை உருவாக்கி உள்ளனர்.
தலைமை சுகாதார அதிகாரி ஆய்வு செய்து, அவை தரமானதாக இருப்பதாக சான்று அளித்துள்ளார். முக கவசத்துக்கான காட்டன் துணியை சிறையில் உள்ள விசைத்தறியிலேயே நெய்துள்ளனர். ஒரு முக கவசத்தின் விலை 7 ரூபாய் என்ற அடிப்படையில், சுகாதாரத்துறைக்கு வினியோகிக்க உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X