என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்பயா கொலை குற்றவாளி டெல்லி ஐகோர்ட்டில் மனு
Byமாலை மலர்14 March 2020 1:59 AM GMT (Updated: 14 March 2020 1:59 AM GMT)
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி :
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார், வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோரை வருகிற 20-ந்தேதி அதிகாலை தூக்கில்போட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தண்டனையில் இருந்து தப்பிக்க சட்ட ரீதியாக இதுவரை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். வினய் சர்மா சார்பில் அவரது வக்கீல் ஏ.பி.சிங் தாக்கல் செய்த அந்த மனுவில், வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது முறையாக இல்லை என்றும், கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட சிபாரிசு கடிதத்தில் டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினின் கையெழுத்து இல்லை என்றும், எனவே வினய் சர்மாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார், வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோரை வருகிற 20-ந்தேதி அதிகாலை தூக்கில்போட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தண்டனையில் இருந்து தப்பிக்க சட்ட ரீதியாக இதுவரை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். வினய் சர்மா சார்பில் அவரது வக்கீல் ஏ.பி.சிங் தாக்கல் செய்த அந்த மனுவில், வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது முறையாக இல்லை என்றும், கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட சிபாரிசு கடிதத்தில் டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினின் கையெழுத்து இல்லை என்றும், எனவே வினய் சர்மாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X