என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமா? - மத்திய அரசு பதில்
Byமாலை மலர்13 March 2020 8:27 PM GMT (Updated: 13 March 2020 8:27 PM GMT)
மாட்டிறைச்சி, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் திட்டம் இல்லை என மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் பதில் அளித்தார். அவர் கூறுகையில், “இந்தியா ரூ.70 ஆயிரம் கோடிக்கு மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதி செய்கிறது. மாட்டிறைச்சி, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் திட்டம் இல்லை. கோசாலைகளை பராமரிப்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதற்கு கால்நடை பராமரிப்பு வாரியம் நிதி ஒதுக்க முடியாது” என்றார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் பதில் அளித்தார். அவர் கூறுகையில், “இந்தியா ரூ.70 ஆயிரம் கோடிக்கு மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதி செய்கிறது. மாட்டிறைச்சி, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் திட்டம் இல்லை. கோசாலைகளை பராமரிப்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதற்கு கால்நடை பராமரிப்பு வாரியம் நிதி ஒதுக்க முடியாது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X