என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
60 வயதில் தோழியை கரம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்
Byமாலை மலர்9 March 2020 10:51 PM GMT (Updated: 9 March 2020 10:51 PM GMT)
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் தனது 60வது வயதில் நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை திருமணம் செய்து கொண்டார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாக பொறுப்பை கவனித்துவரும் முகுல் வாஸ்னிக் தற்போது 60 வயதை கடந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்தநிலையில் தனது நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை அவர் திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாக பொறுப்பை கவனித்துவரும் முகுல் வாஸ்னிக் தற்போது 60 வயதை கடந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்தநிலையில் தனது நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை அவர் திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X