search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பஸ் விபத்தில் 20 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

    திருப்பூர் அருகே அவினாசியில் நடந்த பஸ் விபத்தில் 20 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    திருப்பூர் அருகே அவினாசியில் நடந்த பஸ் விபத்தில் 20 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பஸ் விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×