என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ கருவிகளும் மருந்துகளாகவே கருதப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்11 Feb 2020 9:17 PM GMT (Updated: 11 Feb 2020 9:17 PM GMT)
மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் அனைத்தும் மருந்துகளாகவே கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
அனைத்து மருத்துவ கருவிகளும் குறிப்பிட்ட தரத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் அனைத்தும் மருந்துகளாகவே கருதப்படும். மருந்து மற்றும் அழகூட்டும் பொருட்களுக்கான சட்டத்தின் 3-வது பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. கருவிகள், டயாலிசிஸ் கருவி, செல்லப்பிராணிகளுக்கான கருவிகள், எக்ஸ்ரே கருவி, எலும்பு மஜ்ஜையை பிரிக்கும் கருவி உள்ளிட்டவை இதில் அடங்கும். மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பொறுப்பாகும்.
அனைத்து மருத்துவ கருவிகளும் குறிப்பிட்ட தரத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் அனைத்தும் மருந்துகளாகவே கருதப்படும். மருந்து மற்றும் அழகூட்டும் பொருட்களுக்கான சட்டத்தின் 3-வது பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. கருவிகள், டயாலிசிஸ் கருவி, செல்லப்பிராணிகளுக்கான கருவிகள், எக்ஸ்ரே கருவி, எலும்பு மஜ்ஜையை பிரிக்கும் கருவி உள்ளிட்டவை இதில் அடங்கும். மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பொறுப்பாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X