என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண் கற்பழிப்பு - 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்22 Jan 2020 5:41 AM GMT (Updated: 22 Jan 2020 5:41 AM GMT)
பீகாரில் ஓடும் ரெயிலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த இவர் நள்ளிரவு ஊர் திரும்புவதற்காக பபுவா ரோடு ரெயில் நிலையம் சென்றார்.
அங்கு பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஒரு பெட்டியில் அமர்ந்தார். அந்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. இளம்பெண் தனியாக இருப்பதை பார்த்த இரண்டு வாலிபர்கள் ரெயிலுக்குள் ஏறி அவரை கற்பழித்தனர்.
இந்நிலையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டிப்பிடித்து விசாரித்தபோது அவர் ரெயிலில் இளம்பெண்ணை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்.
அவரை கைது செய்த போலீசார், கற்பழிப்பில் ஈடுபட்ட மற்றொரு வாலிபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கைமுர் மாவட்டத்தில் உள்ள சாய்தா பகுதியை சேர்ந்த பிரேந்திரபிரகாஷ்சிங்(26), தீபக் சிங் (28) என்பது தெரிய வந்தது.
பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த இவர் நள்ளிரவு ஊர் திரும்புவதற்காக பபுவா ரோடு ரெயில் நிலையம் சென்றார்.
அங்கு பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஒரு பெட்டியில் அமர்ந்தார். அந்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. இளம்பெண் தனியாக இருப்பதை பார்த்த இரண்டு வாலிபர்கள் ரெயிலுக்குள் ஏறி அவரை கற்பழித்தனர்.
இந்நிலையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டிப்பிடித்து விசாரித்தபோது அவர் ரெயிலில் இளம்பெண்ணை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்.
அவரை கைது செய்த போலீசார், கற்பழிப்பில் ஈடுபட்ட மற்றொரு வாலிபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கைமுர் மாவட்டத்தில் உள்ள சாய்தா பகுதியை சேர்ந்த பிரேந்திரபிரகாஷ்சிங்(26), தீபக் சிங் (28) என்பது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X