என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய மக்கள் தொகை பதிவேடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Byமாலை மலர்17 Jan 2020 9:08 AM GMT (Updated: 17 Jan 2020 9:08 AM GMT)
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது மனுதாரர்களின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதேபோல் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்குகளிலும், அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X