என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்13 Jan 2020 10:21 PM GMT (Updated: 13 Jan 2020 10:21 PM GMT)
20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது. 20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது. 20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X