என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி அதிகாரிகளுடன் ஆலோசனை தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி அதிகாரிகளுடன் ஆலோசனை](https://img.maalaimalar.com/Articles/2020/Jan/202001091401462224_TN-DGP-and-Kerala-DGP-consulting-in-Thiruvananthapuram_SECVPF.gif)
X
தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி அதிகாரிகளுடன் ஆலோசனை
திருவனந்தபுரத்தில் இன்று தமிழக-கேரள டி.ஜி.பி.க்கள் அவசர ஆலோசனை
By
மாலை மலர்9 Jan 2020 8:31 AM GMT (Updated: 9 Jan 2020 8:31 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவனந்தபுரத்தில் தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி கேரள போலீஸ் டிஜிபியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் படங்கள் போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் பெக்ராவை சந்தித்து பேசினார்.
இருவரும் திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
2 பயங்கரவாதிகளின் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரள டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் களியக்காவிளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய 2 பயங்கரவாதிகள் கேரளாவிலும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அம்மாநில போலீசார் 2 பேரையும் பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் பெக்ராவை சந்தித்து பேசினார்.
இருவரும் திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
2 பயங்கரவாதிகளின் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரள டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் களியக்காவிளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய 2 பயங்கரவாதிகள் கேரளாவிலும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அம்மாநில போலீசார் 2 பேரையும் பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)