என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்று- விமானப்படை தளபதி பதாரியா இன்று வழங்குகிறார்
Byமாலை மலர்8 Oct 2019 2:20 AM GMT (Updated: 8 Oct 2019 2:20 AM GMT)
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்றிதழை விமானப்படை தளபதி பதாரியா இன்று வழங்குகிறார்.
புதுடெல்லி :
காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன.
27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.
இந்த வீர தீரச்செயல்களுக்காக அபிநந்தனின் படைப்பிரிவுக்கு (51-வது படைப்பிரிவு) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இன்று (8-ந் தேதி) நடக்கிற விழாவின்போது இந்த பாராட்டு சான்றிதழை அபிநந்தன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சதிஷ் பவாரிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்குகிறார்.
காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன.
27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.
இந்த வீர தீரச்செயல்களுக்காக அபிநந்தனின் படைப்பிரிவுக்கு (51-வது படைப்பிரிவு) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இன்று (8-ந் தேதி) நடக்கிற விழாவின்போது இந்த பாராட்டு சான்றிதழை அபிநந்தன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சதிஷ் பவாரிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்குகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X