என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்2
Byமாலை மலர்24 July 2019 12:03 PM GMT (Updated: 24 July 2019 12:03 PM GMT)
இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புவியின் வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் இன்று நுழைந்தது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக 'சந்திரயான்-2’ விண்கலம் கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டவாறுஇன்று பிற்பகல் 2.52 மணிக்கு பூமியின் சுற்று வட்டப்பாதையை கடந்து சந்திரனின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-2 விண்கலம் நுழைந்தது.
சந்திரயான்-2 செப்டம்பர் 6-ந் தேதி சந்திரனை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X