search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிப்பழக்கத்தால் வாலிபர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    குடிப்பழக்கத்தால் வாலிபர் தற்கொலை

    • குடிப்பழக்கம் இருந்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனவேதனையடைந்த சந்திரன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள தெற்குமூணான்டிபட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் சந்திரன்(40).

    இவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

    குடிப்பழக்கம் இருந்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையடைந்த சந்திரன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×