search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்ட  சட்ட ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக  திருமால் பொறுப்பேற்பு
    X

    விழுப்புரம் மாவட்ட சட்ட ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் பொறுப்பேற்பு

    • விழுப்புரம் மாவட்ட சட்ட ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் பொறுப்பேற்பு உள்ளார்.
    • அமைச்சுத் துறைசார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப் பேற்பதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஏ.டி.எஸ்.பி.யாக பொறுப் பேற்றுள்ள திருமாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அமைச்சுத் துறைசார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×