என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழுப்புரம் மாவட்ட சட்ட ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் பொறுப்பேற்பு
Byமாலை மலர்14 July 2022 8:44 AM GMT
- விழுப்புரம் மாவட்ட சட்ட ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் பொறுப்பேற்பு உள்ளார்.
- அமைச்சுத் துறைசார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப் பேற்பதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஏ.டி.எஸ்.பி.யாக பொறுப் பேற்றுள்ள திருமாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அமைச்சுத் துறைசார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X