என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகராட்சி நகர மன்ற சாதாரண கூட்டம்
Byமாலை மலர்27 Sep 2022 7:23 AM GMT
- நகராட்சி நகர மன்ற சாதாரண கூட்டம் நடந்தது
- 33 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி:
முசிறி நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் சுரேஷ், ஆணையர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டு அவரவர் வார்டுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் பாதை சரி செய்தல் மின்சார வசதி போன்ற அடிப்படை தேவைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மன்றத்தில் 33 தீர்மானம் வைக்கப்பட்டு அனைத்தும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X