என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணின் தாலி செயின் பறிப்பு
Byமாலை மலர்27 July 2023 8:14 AM GMT
- பெண்ணின் தாலி செயினை பறிப்பு சம்பவம்
- செயினை பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விவேக் குமார்.இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 24) இவர் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு தின்பண்டங்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம ஆசாமி சிவரஞ்சனி அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பொன்மலை போலீசில் ஒப்படைத்தனர். விசார ணையில் பிடிபட்ட வர் திருச்சி மேல கல்க ண்டார் கோட்டை சாமிநா தன் தெருவை சேர்ந்த சுதாகர்( 45) என்பது தெரிய வந்தது. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X