என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்13 Sep 2022 9:19 AM GMT
- மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
- பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள்
திருச்சி:
தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் தெவராயப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புண்யாகவாகனம், அணுக்கை, வாஸ்துசாந்தி, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நாடி சந்தானம், பிம்பசுத்தி, யாகவேள்வி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X