என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்31 July 2023 7:56 AM GMT
- மொபட்டில் சென்ற பெண் ஆசிரியரை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள்
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
திருச்சி,
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் ஹரிணி (வயது 24). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது சென்னை பைபாஸ் சாலையில் வந்த பொழுது திடீரென்று ஹரிணி மற்றும் அவரது தோழியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் வழிமறித்தனர்.பின்னர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றை பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.இது குறித்து ஹரிணி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிணியிடம் நகையைப் பற்றிச் சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X