என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழில்துறை 4.0 உற்பத்தி திறனை அதிகப்படுத்தியுள்ளது - திருச்சி என்.ஐ.டி. கருத்தரங்கில் தகவல்
Byமாலை மலர்30 July 2022 10:17 AM GMT
- அமெரிக்காவின் மத்திய கனெக்டிக்கட் மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரவீந்திர தம்மா பேசுகையில், தொழில்துறை 4.0வுக்கான பாதையில் மாற்றங்களை கொண்டு வருவதாக டிஜிட்டல் மயமும், ஆட்டோமேஷனும் உள்ளன என்று கூறினார்.
- நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்டர் என் சிவகுமாரன், டாக்டர் கே.தனலட்சுமி மற்றும் மாணவர் பிரிவின் தலைவர் பவானி கோரிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி :
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், சர்வதேச ஆட்டோமேஷன் சங்கத்துடன் இணைந்து தொழில்துறை உற்பத்தி திறன் குறித்த கருத்தரங்கத்தை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அமெரிக்காவின் மத்திய கனெக்டிக்கட் மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரவீந்திர தம்மா பேசுகையில், தொழில்துறை 4.0வுக்கான பாதையில் மாற்றங்களை கொண்டு வருவதாக டிஜிட்டல் மயமும், ஆட்டோமேஷனும் உள்ளன என்று கூறினார்.
தற்போதைய சூழலில் கூடுதலான உற்பத்தி, 3டி அச்சு, நிகழ்நேர திறன், டிஜிட்டல் மயம், ரோபோ மயம் போன்றவை தொழில்துறை 4.0வுக்கு முக்கியமானதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்டர் என் சிவகுமாரன், டாக்டர் கே.தனலட்சுமி மற்றும் மாணவர் பிரிவின் தலைவர் பவானி கோரிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X