என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பயிற்சி மாணவர் திடீர் மாயம்
Byமாலை மலர்12 Aug 2022 10:25 AM GMT
- பயிற்சி மாணவர் திடீர் மாயமானார்
- படிப்பதற்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
திருச்சி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சிலுவை (வயது 23), இவர் பாரதியார் சாலையில் உள்ள செயின்ட் பால்ஸ் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாதிரியாருக்கு பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் பகுதிக்கு படிப்பதற்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து சவரிமுத்து கொடுத்த புகாரி அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X