search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை
    X

    தூய்மை பணியாளர்களுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் பேசிய காட்சி.

    தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை

    • சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர், நகராட்சி துப்புரவு அலுவலர், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது. இதில் ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சிவா, லோகநாதன், மணிவண்ணன் மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×