என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை
Byமாலை மலர்13 July 2022 10:05 AM GMT (Updated: 13 July 2022 10:08 AM GMT)
- சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது.
- நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர், நகராட்சி துப்புரவு அலுவலர், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது. இதில் ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சிவா, லோகநாதன், மணிவண்ணன் மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X