என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரியகுளம் அருகே ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
Byமாலை மலர்13 July 2022 5:04 AM GMT
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிளை நூலகம், பஸ் நிறுத்தம் மற்றும் மண்டுகருப்பணசாமி கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
- ஆட்டோக்களை நிறுத்துவதால் அவசரகால வாகனங்களான 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியவில்லை.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிளை நூலகம், பஸ் நிறுத்தம் மற்றும் மண்டுகருப்பணசாமி கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அவசரகால வாகனங்களான 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியவில்லை.
மேலும் பள்ளி மாணவிகளை சிலர் கேலி கிண்டல் செய்வதால் பிரச்சிைன ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் இதற்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X