என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. சார்பில் உதவி
- திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
- ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை 11 பேரை திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான லதா சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.
இதில் அ.தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் பழனிச்சாமி, நகர துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திகேயன், அவைத் தலைவர் மாரிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவர் கோபால், அம்மா பேரவை ராஜேந்திரன், கவுன்சிலர்கள் நடராஜ், தனலட்சுமி, காயத்ரி, தங்கவேல், பானுப்பிரியா, தங்கம், ரேவதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்