search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிகால்-பாலம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.18 லட்சம் நிதி உதவி
    X

    கோப்புபடம்

    வடிகால்-பாலம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.18 லட்சம் நிதி உதவி

    • ரூ.18.40 லட்சத்திற்க்கான காசோலையை 2வது வார்டு கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு மண்டல தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மண்டலம் எண்-2, வார்டு எண்-2, பாண்டியன்நகர் ராஜீவ் காந்தி வீதி, நல்லப்பா நகர் 3வது வீதியில் மழைநீர் வடிகால்மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுதொகை ரூ.55.40 லட்சத்தில், பொதுமக்களின் பங்களிப்புத்தொகையாக ரூ.18.40 லட்சத்திற்க்கான காசோலையை 2வது வார்டு கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு மண்டல தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.

    Next Story
    ×