என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடிகால்-பாலம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.18 லட்சம் நிதி உதவி
Byமாலை மலர்13 April 2023 10:30 AM GMT (Updated: 13 April 2023 11:12 AM GMT)
- ரூ.18.40 லட்சத்திற்க்கான காசோலையை 2வது வார்டு கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.
- இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு மண்டல தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மண்டலம் எண்-2, வார்டு எண்-2, பாண்டியன்நகர் ராஜீவ் காந்தி வீதி, நல்லப்பா நகர் 3வது வீதியில் மழைநீர் வடிகால்மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுதொகை ரூ.55.40 லட்சத்தில், பொதுமக்களின் பங்களிப்புத்தொகையாக ரூ.18.40 லட்சத்திற்க்கான காசோலையை 2வது வார்டு கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு மண்டல தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X