என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய கொடியுடன் பைக்கில் செல்லும் வடிவில் விநாயகர் சிலை
- பல்வேறு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது
- இளைஞர்களும் பொதுமக்களும் சிலை அருகே செல்பி எடுத்து உற்சாகம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி மோட்டார் சைக்கிளில் விநாயகர் செல்லும் காட்சி போல் விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒரு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. விநாயகர் சிலைகள் மிகவும் அழகிய வடிவிலும் பலவகைப்பட்ட ரகங்களிலும் குறைந்த அளவில் விற்பனைக்கு தயாராக வந்து இறங்கியுள்ளது. 75-ம் ஆண்டு சுதந்திரம் தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் விநாயகர் செல்லும் சிலை விற்பனைக்கு வந்துள்ளது.
இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் மேலும் இளைஞர்களும் பொதுமக்களும் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் விநாயகர் சிலை அருகே செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்