search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கஞ்சா பறிமுதல்
    X

    ரெயிலில் கஞ்சா பறிமுதல்

    • 2 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை, செப்.15-

    ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்- வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் தனிப்படையினர்சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பொது பெட்டியில் லக்கேஜ் வைத்திருக்கும் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த கருப்பு கலர் பையை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாததால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×