என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயிலில் கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆம்பூர் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயில்வே போலீசார் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோனமூளை பகுதியைச் சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 61) என்பவரை கைது செய்தனர். இவர் துணி பகுதியில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு திருப்பூரில் விற்பனை செய்வதற்காக கடத்தியதாகவும் டிக்கெட் எதுவும் எடுக்காமல் பயணம் செய்தது தெரிவித்தனர்.
இதனையடுத்து தனிப்படையினர் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்