என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாணியம்பாடியில் ரெயிலில் கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் இணைந்து சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் குழு சோதனை செய்தனர். அதில் கழிவறை அருகே கிடந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X